நீரில் மூழ்கி சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு


நீரில் மூழ்கி  சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு
x
Daily Thanthi 2025-10-05 11:01:47.0
t-max-icont-min-icon

திருவண்ணாமலை: சேத்துப்பட்டு ஏரியில் நீச்சல் தெரியாமல் குளித்த சகோதரர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். யுவராஜ் (14), திசாந்த் (8) இருவரின் சலங்களையும் தீயணைப்புத்துறையினர் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

1 More update

Next Story