50 ஆண்டுகளுக்குப் பிறகு மகளை கண்டுபிடித்த தந்தை

x
Daily Thanthi 2025-10-05 11:02:11.0
இங்கிலாந்து: சிறு வயதில் தத்துக்கொடுத்த மகளை 50 ஆண்டுகளுக்கு பிறகு தந்தை கண்டுபிடித்துள்ளார். மனைவி உயிரிழந்ததால் மகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் கெவின் ஜோர்டர். தனியார் தொலைக்காட்சியின் உதவியால் மகளை கண்டுபிடித்து இருவரும் சந்தித்துள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





