பர்வத மலைக்கு சென்ற நபர் பலி

x
Daily Thanthi 2025-11-05 12:42:22.0
காலை மலையேற தொடங்கிய நிலையில்; 1265 படிக்கட்டுகள் ஏறி முடித்த போது வலிப்பு ஏற்பட்டு ஈரோட்டை சேர்ந்த தனசேகரன் மயங்கி விழுந்துள்ளார். மருத்துவக்குழுவினருடன் சென்று வனத்துறையினர் சோதித்த போது தனசேகரன் உயிரிழந்தது தெரியவந்தது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





