பர்வத மலைக்கு சென்ற நபர் பலி


பர்வத மலைக்கு சென்ற நபர் பலி
x
Daily Thanthi 2025-11-05 12:42:22.0
t-max-icont-min-icon

காலை மலையேற தொடங்கிய நிலையில்; 1265 படிக்கட்டுகள் ஏறி முடித்த போது வலிப்பு ஏற்பட்டு ஈரோட்டை சேர்ந்த தனசேகரன் மயங்கி விழுந்துள்ளார். மருத்துவக்குழுவினருடன் சென்று வனத்துறையினர் சோதித்த போது தனசேகரன் உயிரிழந்தது தெரியவந்தது.

1 More update

Next Story