
Daily Thanthi 2025-01-06 06:00:52.0
கேரளாவில் மாவெள்ளிக்கரா பகுதியை நோக்கி சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த அரசு பஸ் ஒன்று இடுக்கி மாவட்டத்தில் புள்ளுப்பரா என்ற இடத்திற்கு அருகே சென்றபோது 30 அடி ஆழ பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஒரு பெண் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





