
Daily Thanthi 2025-01-06 06:25:53.0
இந்தியாவில் பெங்களூருவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனை ஐ.சி.எம்.ஆர். உறுதி செய்துள்ளது. இந்த 2 குழந்தைகளும் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. மத்திய சுகாதார துறையும் இதனை உறுதி செய்துள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





