
மத்திய பிரதேசத்தின் சிவ்புரி நகரருகே, 2 பேர் அமர கூடிய மிரேஜ் 2000 ரக போர் விமானம் திடீரென இன்று விபத்தில் சிக்கியது. எனினும், விமானிகள் இருவரும் வெளியே குதித்து உயிர் தப்பினர்.
இயந்திர கோளாறால் விபத்து நடந்துள்ளது என்று கூறப்படுகிறது. எனினும், விபத்திற்கான காரணம் பற்றி உறுதி செய்வதற்கான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





