
Daily Thanthi 2025-05-06 03:51:02.0
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. எல்லையில் நேற்று இரவும் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. 12-வது நாளாக பாகிஸ்தான் அத்துமீறிய நிலையில், இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





