மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு; அக்.17ஆம் தேதி முதல் நீதிமன்றத்தில் விசாரிப்பு

x
Daily Thanthi 2025-10-06 10:28:35.0
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு அக்டோபர் 17ஆம் தேதி முதல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது .மதுரை 5-வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஜோசப் ஜாய் விசாரணை நடத்த மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





