காலை 9 மணி நிலவரப்படி, பீகாரில் 13.13 சதவீத... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 06-11-2025
x
Daily Thanthi 2025-11-06 04:35:00.0
t-max-icont-min-icon

காலை 9 மணி நிலவரப்படி, பீகாரில் 13.13 சதவீத வாக்குகள் பதிவு

பீகாரில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், இந்தியா கூட்டணி முதல்-மந்திரி வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் பாட்னாவில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அவருடன் அவரது மனைவி ராஜ்ஸ்ரீ யாதவ், முன்னாள் பீகார் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ் ஆகியோரும் தங்கள் வாக்கைச் செலுத்தினர். இந்த நிலையில் காலை 9 மணி நிலவரப்படி, பீகாரில் 13.13 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

1 More update

Next Story