
காலை 9 மணி நிலவரப்படி, பீகாரில் 13.13 சதவீத வாக்குகள் பதிவு
பீகாரில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், இந்தியா கூட்டணி முதல்-மந்திரி வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் பாட்னாவில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அவருடன் அவரது மனைவி ராஜ்ஸ்ரீ யாதவ், முன்னாள் பீகார் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ் ஆகியோரும் தங்கள் வாக்கைச் செலுத்தினர். இந்த நிலையில் காலை 9 மணி நிலவரப்படி, பீகாரில் 13.13 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





