திருப்பரங்குன்றம் தீபத்தூண் மீது நிரந்தரமாக விளக்கு ஏற்ற அனுமதி வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் மனு


திருப்பரங்குன்றம் தீபத்தூண் மீது நிரந்தரமாக விளக்கு ஏற்ற அனுமதி வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் மனு
Daily Thanthi 2025-12-06 12:26:23.0
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் மீது நிரந்தமராக விளக்கு ஏற்ற அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த கேகே ரமேஷ் என்பவர் மனு அளித்துள்ளார். இந்த மனுவில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் முழுவதையும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என்றும், கார்த்திகை தீபத்தன்று மலை முழுவதும் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

1 More update

Next Story