ஜிகே மணி அவதூறு பரப்புகிறார்: கே பாலு பேட்டி

டெல்லி காவல் நிலையத்தில் பொய் புகாரை கொடுத்து ஜி.கே.மணி அவதூறு பரப்புகிறார். அன்புமணி மீது அவதூறு பரப்பும் ஜி.கே.மணி மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடருவோம். கட்சி விரோத செயல்களில் ஈடுபடும் ஜி.கே.மணி விரைவில் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்-அன்புமணி தரப்பு பாமக வழக்கறிஞர் கே.பாலு பேட்டி
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





