நீலகிரியில் மாஸ்க் கட்டாயம்

Daily Thanthi 2025-01-07 09:01:55.0
தமிழ்நாட்டில் 2 பேருக்கு எச்.எம்.பி.வி. தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தநிலையில், கர்நாடக எல்லை அருகே நீலகிரி மாவட்டம் இருப்பதால் மாஸ்க் கட்டாயம் என அம்மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா அறிவித்துள்ளார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





