
Daily Thanthi 2025-01-07 11:10:37.0
நெல்லை - சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலின் பெட்டிகளை அதிகரிக்க தென்னக ரெயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 8 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வந்த நிலையில் வரும் 11ம் தேதி முதல் 16 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





