
மணப்பாறை பள்ளியில் மேலும் ஒரு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது. தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் 5 பேர் கைதாகி உள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





