மேற்கு வங்க மாநிலத்தில் அரசு ஊழியர் ஒருவர் தனக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 07-02-2025
x
Daily Thanthi 2025-02-07 10:40:51.0
t-max-icont-min-icon

மேற்கு வங்க மாநிலத்தில் அரசு ஊழியர் ஒருவர் தனக்கு விடுமுறை கிடைக்காத ஆத்திரத்தில் சக ஊழியர்கள் 4 பேரை கத்தியால் குத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. குத்திய கத்தியை, கையில் ஏந்தியபடி ஊருக்குள் சுற்றித் திரிந்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

1 More update

Next Story