
x
Daily Thanthi 2025-02-07 10:40:51.0
மேற்கு வங்க மாநிலத்தில் அரசு ஊழியர் ஒருவர் தனக்கு விடுமுறை கிடைக்காத ஆத்திரத்தில் சக ஊழியர்கள் 4 பேரை கத்தியால் குத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. குத்திய கத்தியை, கையில் ஏந்தியபடி ஊருக்குள் சுற்றித் திரிந்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





