
மேட்டூர் அணையில் வெளியேற்றப்படும் நீரின் அளவு 40,000 கன அடியாக குறைப்பு
மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 40 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 58,000 கன அடியிலிருந்து 40,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
டெல்டா பாசனத்திற்காக 22,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 16 கண் மதகுகள் வழியாக 17,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





