நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-10-2025
x
Daily Thanthi 2025-10-07 13:13:54.0
t-max-icont-min-icon

நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் முடிவெடுக்கும் வரை அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க செந்தில் பாலாஜி உதவியாளர் கோரிக்கை வைத்தார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜி உள்ளிட்ட 10 பேர் நேரில் ஆஜரான நிலையில் அவரது சகோதரர் அசோக் ஆஜராகவில்லை.

1 More update

Next Story