9 பேருக்கு ஆயுள் தண்டனை

கடலூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ளாட்சி தேர்தல் முன் விரோதம் காரணமாக 2020ம் ஆண்டு கமலக்கண்ணன் என்ற இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கைதான 10 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 9 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





