9 பேருக்கு ஆயுள் தண்டனை


9 பேருக்கு ஆயுள் தண்டனை
x
Daily Thanthi 2025-10-07 14:24:06.0
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ளாட்சி தேர்தல் முன் விரோதம் காரணமாக 2020ம் ஆண்டு கமலக்கண்ணன் என்ற இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கைதான 10 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 9 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. 

1 More update

Next Story