
பெண்கள் தங்கும் விடுதி குளியலறையில் ரகசிய கேமரா வைத்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஓசூர் தனியார் நிறுவன பெண்கள் தங்கும் விடுதி குளியலறையில் ரகசிய கேமரா வைத்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரகசிய கேமரா வைத்த நீலு குமாரியின் ஆண் நண்பரை டெல்லியில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் டெல்லியில் கைதான ரவி பிரதாப் சிங்கை ஓசூர் அழைத்து வந்து விசாரிக்க உள்ளனர். முன்னதாக நீலு குமாரி கைதான தகவல் அறிந்ததும் ரவி பிரதாப் சிங் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





