மீனவர்களை விடுவிக்ககோரி நாகையில் தவெகவினர் உண்ணாவிரத போராட்டம்


மீனவர்களை விடுவிக்ககோரி நாகையில் தவெகவினர் உண்ணாவிரத போராட்டம்
x
Daily Thanthi 2025-11-07 11:45:02.0
t-max-icont-min-icon

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்களை விடுவிக்ககோரியும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை ஒப்படைக்க வலியுறுத்தியும், நாகையில் தவெக துணை பொதுச் செயலாளர் ராஜ்மோகன் தலைமையில் 1000க்கும் மேற்பட்ட தவெகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 More update

Next Story