புழல் ஏரி உபரி நீர் திறப்பு அதிகரிப்பு


புழல் ஏரி உபரி நீர் திறப்பு அதிகரிப்பு
x
Daily Thanthi 2025-11-07 12:04:38.0
t-max-icont-min-icon

சென்னையில் குடிநீர் ஆதாரமாக உள்ள புழல் ஏரியில் உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதியம் 12 மணி அளவில் விநாடிக்கு 200 கன அடியாக இருந்த உபரி நீர் திறப்பு தற்போது 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

1 More update

Next Story