வரும் 16ம் தேதி ஈரோட்டில் விஜய் நிகழ்ச்சி


வரும் 16ம் தேதி ஈரோட்டில் விஜய் நிகழ்ச்சி
x
Daily Thanthi 2025-12-07 09:30:16.0
t-max-icont-min-icon

ஈரோடு, பவளத்தாம்பாளையத்தில் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்ட இடத்தில் ஈரோடு எஸ்பி நேரில் ஆய்வு மேற்கொண்ட நிலையில், மாற்று இடம் தேடும் தவெக நிர்வாகிகள்.

30 ஆயிரம் பேர் பங்கேற்க அனுமதி கேட்ட நிலையில், பவளத்தாம்பாளையத்தில் பொதுக்கூட்டம் நடத்த போதிய இடம் இல்லாத‌தால் மாற்று இடத்தை தேர்வு செய்ய முடிவு என கூறப்படுகிறது.

பெருந்துறை அருகே உள்ள இடத்தை ஆய்வு செய்த செங்கோட்டையன் மற்றும் தவெக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story