பீகாரில் திருப்பதி ஏழுமலையான் கோவில்

x
Daily Thanthi 2025-12-07 11:39:09.0
பீகார் தலைநகர் பாட்னாவில் ஏழுமலையான் கோவில் கட்டுவதற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 10.11 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது அம்மாநில அரசு. 99 ஆண்டுகளுக்கு வெறும் ரூ. 1 என்ற குத்தகை வாடகையுடன் இந்த நிலத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





