
சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்.. சஜ்ஜன் குமாருக்கு எதிரான கொலை வழக்கில் 21-ம் தேதி தீர்ப்பு
1984-ல் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின்போது, டெல்லி சரஸ்வதி விகார் பகுதியில் 2 பேர் கொல்லப்பட்ட வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமார் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா இன்று தீர்ப்பு வழங்குவார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், தீர்ப்பை வரும் 21-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





