கவர்னரின் செயலை சட்டப்பேரவை கண்டிக்கிறது - சபாநாயகர் அப்பாவு


கவர்னரின் செயலை சட்டப்பேரவை கண்டிக்கிறது - சபாநாயகர் அப்பாவு
Daily Thanthi 2025-01-08 08:48:23.0
t-max-icont-min-icon

கவர்னர் ஆர்.என்.ரவி எக்ஸ் தளத்தில் பதிவிட்டது மக்கள், பேரவை உறுப்பினர்களை அவமானப்படுத்தும் செயல். கவர்னரின் இந்த செயலை தமிழ்நாடு சட்டப்பேரவை வன்மையாக கண்டிக்கிறது. தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என கோரிக்கை வைக்க கவர்னருக்கு உரிமையில்லை என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

1 More update

Next Story