உண்டியலில் விழுந்த செல்போன் உரியவரிடம் ஒப்படைப்பு

Daily Thanthi 2025-01-08 13:08:33.0
திருப்போரூர் முருகன் கோவிலின் உண்டியலில் விழுந்த ஐபோன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. உண்டியலில் விழுந்த ஐபோன் அறநிலையத்துறை விதிகளின்படி ஏலம் விடப்பட்டது. உரிமையாளர் தினேஷ் ரூ.10 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





