
கும்பகோணம்-தஞ்சை சாலையில் சரக்கு வாகனம் மீது கார் மோதல்; 4 பேர் பலி
சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் ஒன்றின் மீது, விரைவாக சென்று கொண்டிருந்த கார் திடீரென மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், சுற்றுலாவுக்காக சென்ற 4 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





