
பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்து: மாணவர்களின் உடல்கள் ஒப்படைப்பு
கடலூரில் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.
இந்த சூழலில் பிரேத பரிசோதனைக்கு பின் மாணவர்கள் நிமலேஷ், சாருமதி உடல் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் கணேசன், அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





