நிகிதா மீது மேலும் ஒரு பண மோசடி புகார்


நிகிதா மீது மேலும் ஒரு பண மோசடி புகார்
x
Daily Thanthi 2025-07-08 10:34:41.0
t-max-icont-min-icon

மடப்புரம் அஜித்குமார் வழக்கில் சிக்கியுள்ள நிகிதாவும், அவரது சகோதரர் கவியரசும் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.48 லட்சம் மோசடி செய்ததாக, சென்னை எழும்பூர் உதவி ஆணையர் அலுவலகத்தில் செந்தில்குமார் என்பவர் புகார் அளித்துள்ளார்.

1 More update

Next Story