ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ரூ.1 லட்சம் அபராதம்


ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு  ரூ.1 லட்சம் அபராதம்
x
Daily Thanthi 2025-07-08 10:51:45.0
t-max-icont-min-icon

சென்னை நகரில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தத் தவறிய சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகையை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

1 More update

Next Story