அமைச்சர் இழுத்த தேர் சரிந்ததால் பரபரப்பு


அமைச்சர் இழுத்த தேர் சரிந்ததால் பரபரப்பு
x
Daily Thanthi 2025-07-08 11:08:12.0
t-max-icont-min-icon

பெரம்பலூர் அருகே கோவில்பாளையத்தில் அமைச்சர் சிவசங்கர் இழுத்த தேர் அச்சு முறிந்து சரிந்தது. ஐயனார் தேரை வடம் பிடித்து இழுத்தபோது தேரின் அச்சு முறித்து கருப்புசாமி தேர் மீது சாய்ந்தது. ஐயனார் கோவில் திருவிழாவின்போது தேர் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த காவல் கண்காணிப்பாளர் ஆதார்ஷ்பசேரா, பாதுகாவலர்கள் மூலம் மக்களை அப்புறப்படுத்தினர். 

1 More update

Next Story