அண்ணாமலையார் கோவிலில் செல்போன் பயன்படுத்த தடை


அண்ணாமலையார் கோவிலில் செல்போன் பயன்படுத்த தடை
x
Daily Thanthi 2025-07-08 11:30:00.0
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போன் மூலம் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் படம் எடுக்கவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோவில் இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

1 More update

Next Story