நடிகை அம்பிகா நேரில் சந்தித்து ஆறுதல்


நடிகை அம்பிகா நேரில் சந்தித்து ஆறுதல்
x
Daily Thanthi 2025-07-08 13:01:52.0
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் பெற்றோரை திரைப்பட நடிகை அம்பிகா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

1 More update

Next Story