வேதியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு


வேதியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு
x
Daily Thanthi 2025-10-08 10:01:15.0
t-max-icont-min-icon

2025 ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. சுசுமு கிடகாவா, ரிச்சர்ட் ராப்சன், ஒமர் எம். யாகி ஆகிய மூவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story