மதுரை அருகே குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலப்பு


மதுரை அருகே குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலப்பு
x
Daily Thanthi 2025-10-08 12:04:48.0
t-max-icont-min-icon

மதுரை மாவட்டம் அமச்சியாபுரம் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலப்பு என புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க அமச்சியாபுரம் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளது. குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவை கலந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்த கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். உரிய விசாரணை நடத்தப்படும் என மதுரை எஸ்.பி. அரவிந்தன் கூறியுள்ளார்.

1 More update

Next Story