வயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்டோரிடம் கடன்களை வசூலிக்க வங்கிகளுக்கு தடை


வயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்டோரிடம் கடன்களை வசூலிக்க வங்கிகளுக்கு தடை
x
Daily Thanthi 2025-10-08 14:14:01.0
t-max-icont-min-icon

நீங்கள் யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்? உங்களுக்கு நடவடிக்கை எடுக்க விருப்பம் இல்லை. செய்ததெல்லாம் போதும்! உங்களின் தொண்டுள்ளம் எங்களுக்குத் தேவையில்லை. வயநாடு நிலச்சரிவு பேரிடரில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை ரத்து செய்ய சட்டத்தில் வழியில்லை என வாதிட்ட மத்திய அரசு வழக்கறிஞரிடம் கேரள ஐகோர்ட்டு காட்டமாக தெரிவித்துள்ளது.

1 More update

Next Story