
தி.மு.க. சார்பில் அறிவுத் திருவிழா
திமுகவின் 75ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அறிவுத் திருவிழா தொடங்கியது. அறிவுத் திருவிழா நிகழ்வில் முற்போக்கு புத்தகக் காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு நூலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மேலும் ‘இருவண்ணக்கொடிக்கு வயது 75’ எனும் தலைப்பில் நடைபெறும் 2 நாட்கள் கருத்தரங்கத்தையும் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





