4 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்- வானிலை மையம்


4 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்- வானிலை மையம்
x
Daily Thanthi 2026-01-09 09:04:43.0
t-max-icont-min-icon

கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நாளை(ஜன.10) மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story