
Daily Thanthi 2025-03-09 11:01:20.0
பாதுகாப்பு படையினரின் ஒடுக்குமுறைகளை கண்டித்து குக்கி-ஜோ அமைப்புகள் சார்பில் மணிப்பூரில் நேற்று நள்ளிரவு முதல் காலவரையற்ற முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனால் குக்கி சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





