
பட்டாசு ஆலைகளில் 1,477 ஆய்வு: தொழிலாளர் நலத்துறை
2023-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024-ம் ஆண்டில் பட்டாசு ஆலை விபத்துகள் 40.74 சதவிகிதம் குறைந்துள்ளன. 2024-25 ஆண்டில் பட்டாசு ஆலைகளில் 1,477 ஆய்வுகள் மேற்கொண்டு 784 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.1.37 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





