
ஜம்மு மற்றும் காஷ்மீரில் சட்டசபை இன்று நடந்தபோது, ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. மெஹ்ராஜ் மாலிக் மீது சில உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தினர் என கூறப்படுகிறது. இந்நிலையில், சட்டசபையில் இருக்கையின் மீது அவர் ஏறி நின்று கோஷம் எழுப்பினார். பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அவர் மீது தாக்குதல் நடத்தினர் என அப்போது அவர் குற்றச்சாட்டாக கூறினார். அதன்பின்னர் இருக்கையில் இருந்து கீழே இறங்கினார். அவருக்கு ஆதரவாக கட்சி எம்.எல்.ஏ.க்களும் அவையில் எழுந்து நின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





