
x
Daily Thanthi 2025-04-09 14:05:39.0


வேலூர் மாவட்டத்தில் இன்று மீண்டும் 101.3 பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாகி உள்ளது. இதனால், மக்கள் கடும் அவதியடைந்து உள்ளனர்.
வேலூரில் நாளை முதல் வெப்பம் இயல்பை விட அதிகரித்து இருக்கும். இதனால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire