
கடந்த 21-ம் தேதி முதல் 17,147 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம் - சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6ஆவது மண்டல தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கடந்த 21-ம் தேதி முதல் 17,147 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது
மண்டலம் 5, 6-ல் (ராயபுரம், திருவிக நகர்) தூய்மைப்பணியை தனியாரிடம் ஒப்படைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





