
மதுரை மேயரின் கணவருக்கு நிபந்தனை ஜாமீன்
மதுரை மேயரின் கணவர் பொன்வசந்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி முறைகேடு வழக்கில், 4 வாரத்துக்கு தினமும், மாவட்ட குற்றவியல் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடுமாறு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





