மாணவியிடம் பாலியல் சீண்டல்

x
Daily Thanthi 2025-11-09 11:45:00.0
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே, 10ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, பிரம்மதேசம் காவலர், போக்சோவில் கைது செய்யப்பட்டார். காவலர் இளங்கோவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





