மாணவியிடம் பாலியல் சீண்டல்


மாணவியிடம் பாலியல் சீண்டல்
x
Daily Thanthi 2025-11-09 11:45:00.0
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே, 10ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, பிரம்மதேசம் காவலர், போக்சோவில் கைது செய்யப்பட்டார். காவலர் இளங்கோவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 More update

Next Story