குழந்தைக்கு நீச்சல் கற்றுத்தந்தபோது தந்தை உயிரிழப்பு


குழந்தைக்கு நீச்சல் கற்றுத்தந்தபோது தந்தை உயிரிழப்பு
x
Daily Thanthi 2025-11-09 12:54:13.0
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே மகன்களுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்துகொண்டிருந்த தந்தை ஆற்றில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார். மவுலி, பிரதீப் ஆகியோருக்கு நீச்சல் கற்றுக் கொடுத்து கொண்டிருந்தார் தந்தை ரமேஷ் (30) மவுலியை கட்டியிருந்த கயிறு ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில் சிறுவனைக் காப்பாற்ற ரமேஷம் தண்ணீரில் குதித்துள்ளார். அங்கே மீன் பிடித்தவர்கள் சிறுவனை காப்பாற்றிய நிலையில் ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

1 More update

Next Story