தங்கம் அணிய தடை.. மீறினால் அபராதம்


தங்கம் அணிய தடை.. மீறினால் அபராதம்
x
Daily Thanthi 2025-11-09 13:08:06.0
t-max-icont-min-icon

உத்தரகாண்ட் மாநிலம் ஜவுன்சார்–பவர் பகுதியில் உள்ள மக்கள், தங்கம் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. தங்கம் விலை அதிகரித்து வருவதால் திருமண நிகழ்வுகளில் பெண்கள் மாங்கல்யம், மூக்குத்தி, காதணி ஆகிய ஆபரணங்களை மட்டும் அணிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விதியை மீறினால் ரூ.50,000 அபராதம் என கிராம பஞ்சாயத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story