சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் சமீபத்தில் பெய்த... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 1-09-2025
x
Daily Thanthi 2025-09-01 11:15:48.0
t-max-icont-min-icon

சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழையால் ஏரிகளில் நீர் வரத்து கணிசமாக அதிகரிப்பு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் நீர் இருப்பு 61.72% ஆக அதிகரித்துள்ளது

5 ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில், தற்போதைய நீர் இருப்பு 7.257 டி.எம்.சி. ஆக உள்ளது

1 More update

Next Story