
Daily Thanthi 2025-02-10 05:11:20.0
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க.வை சேர்ந்த வி.சி. சந்திரகுமார் சென்னை தலைமை செயலகத்தில் சட்டசபை உறுப்பினராக இன்று பதவியேற்று கொண்டார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





