பீகாரில் நடந்த துணிகர கொள்ளை - சிசிடிவி காட்சி


பீகாரில் நடந்த துணிகர கொள்ளை - சிசிடிவி காட்சி
x
Daily Thanthi 2025-03-10 11:18:21.0
t-max-icont-min-icon

பீகாரில் அர்ரா பகுதியில் உள்ள தனிஷ் நகைக்கடையில் 25 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. கையில் துப்பாக்கிகளுடன் நுழைந்த கொள்ளையர்கள், நகைக்கடை ஊழியர்களை மிரட்டி கொள்ளையடித்து சென்றனர். அதிகாலை நடந்த இந்த சம்பவம் சிசிடிவி காட்சி வெளியானது. கொளையர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். 

1 More update

Next Story